கண்ணாமூச்சி ரே! ரே ! – 16 - பிரேமா
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி ...
என்ற நீண்ட பாடலுக்கு நாட்டிய பேரொளி பத்மினி நடனம் ஆடி கொண்டிருக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதை ரசித்து கொண்டிருக்க ...ரவிச்சந்திரன் தன்னை சிவாஜி போலவும் ஜெயாவை பத்மினி போலவும் உருவகித்து கற்பனையில் மிதந்து கொண்டிருக்க ....
அதே பாடலை கண்டவண்ணம் உள்ளே வந்தனர் சங்கர், உமா, விநாயக் மூர்த்தி ...! மூர்த்தியை பற்றி தான் நமக்கு தெரியுமே எதிலும் அவன் காண்பது மனோவை தா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னம்மா சொல்ற நீ அப்போ எங்க போயிருந்தே?
சங்கர் உமாவை பார்க்க அவளோ இல்ல தாத்தா நான் அப்போ என்னோட தோழியின் கணவர் இறந்துட்டாருன்னு மேட்டு பாளையம் வரை போயிருந்தேன் என்றாள்.
ஓஹோ.... இன்னிக்கு திங்ககிழமை இல்லையா அதான் ஜெயாவும், மனோவும் பக்கத்துல சிவன் கோவிலுக்கு போயிருக்காங்க.