குடித்தான் ...போதை போதை என்று குடித்தானாமே முத்து அப்பா சொல்லியிருக்கிறாரே ..ஆதி நிறையா பொய் சொல்றான் சங்கர் என்று ..போதை அவன் கண்ணை மறைதிருக்குமா ..? போதையில் என் மானு பொண்ணை ...நினைத்த போதே ஆஆ என்று கத்தி அருகில் இருந்த மேசை மேல் ஓங்கி குத்தி குத்தி தன் கைகளை ரணபடுத்திக் கொண்டான் சங்கர் ...
பிள்ளை பருவத்திலேயே ஆதியிடம் சிக்க கூடாது என்று அவளை அடை காக்கும் அளவிற்கு பாசம் வைத்தவன் ...அவள் அழுது வெடித்து சொன்ன வார்த்தைகளில் இன்னும் ஆதியை பற்றி இவ்வளவு தூரம் யோசிக்கிறான் எனில் அது ஆதி மீது கொண்ட நம்பிக்கையின் பேரில் என்று தான் சொல்ல வேண்டும்....
நடந்த ஒரு நிகழ்வு அது எப்படி உண்மையில் நடந்தது என்பது ஒருபுறம் இருக்க இப்படி இப்படி நடந்திருக்குமோ..இதன
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 16
{kunena_discuss:930}