(Reading time: 26 - 51 minutes)

பால்ய பருவத்தில் அம்மா குழந்தைக்கு கொடுக்கும் போது தன் அம்மாவின் ஏக்கம் ...அப்பா கொடுக்கும் போது தன் தந்தை பற்றிய ஏக்கம் ..தனக்கு மட்டும் ஏன் இப்படி  ? என்ற ஏக்கம் ..பருவ வயதில் அந்த நெகடிவ் நிகழ்வை மீறியும் வரத்தான் செய்தது அவளுக்கு ...திரைப்படத்தில் காதல் முத்தங்களை கண்ட போது ...இப்படி என்னை ஒருவன் காதலித்து முத்தம் கொடுப்பானா ..? அவளின் ஏழ்மை நிலை அவளுக்கு உணர்த்தியது அதற்கு நீ தகுதியானவளா ..? பணம் அதை கொண்டு நிகழ்வது தானே திருமணம் என்ற சடங்கு ...உன்னை திருமணம் செய்ய போகிறவன் இல்லத்தில் முழு நேர வேலைக்காரியாய் நீ இருக்க வேண்டும் ..இரவில்  சீர் பெற்று உன்னை மனைவி என்று  பெற்ற அந்த ஒருவனை மகிழ்விக்க வேண்டும் அவன் குடிகாரனாய் இருந்தாலும் சரி பரத்தையரோடு இருந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

..

ஏய் !........இப்போ சாரி கேக்கத்தான் இவ்ளோ தூரம் வந்தியா .......? அவன் குரலில் கோபம்

ம்...... கொஞ்சம்...உங்க தோள்ள சாஞ்சிக்கவா .....? என்னமோ  போல இருக்கு,,.தலையை குனிந்த வாறே அவள் கேட்டாள்.

கொஞ்சம் என்னடி கொஞ்சம் வா….தன் தோள்களில் சாய்த்து அவளை அணைத்து கொண்டான் ஆதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.