அதுவரை பார்வையை தழைத்திருந்த நந்திதா நிமிர்ந்து அவனை பார்த்தாள்....
“ஹ்ம்ம்.... இப்போ பகல் போல தான் தோணுது... கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இருட்டா இருந்தது....”
“ரொம்பவே முக்கியமான ஆராய்ச்சி.... ப்ராஜக்ட்ல என்ன சந்தேகம்னு சொல்லுங்க....”
“யாருக்கு தெரியும்.... நான் அது எதையும் பார்க்கவே இல்லை.... உன்னை பார்க்கனும், பேசனும் போல இருந்துச்சு.... அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.... வாயில வந்த பொய்யை சொன்னேன்....”
நந்திதா அமைதியாக நின்றாள்....
“எப்படியோ எதையோ சொல்லி உன்னை மீட் செய்தாச்சு.... என்ன இப்போ திரும்பி போக தான் மனசு வர மாட்டேங்குது.....”
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6550-malargal-nanainthana-paniyale-19" rel="alternate">Episode # 19
{kunena_discuss:843}