(Reading time: 19 - 38 minutes)

னக்கும் இந்த சந்தேகம் வந்து என் பாட்டிக்கிட்ட கேட்டேன். அவங்க சொன்னது என் மனதை ரொம்ப பாதிச்சிடுச்சு. நீ கவனிச்சியா சிந்து? ஓடுற தேர் நிற்கிறதுக்காக அதன் சக்கரத்தில் ஒரு கட்டையை போட்டு நிறுத்தறாங்களே. அப்பதான் அந்த தேர் நிற்கும். ஒருமுறை தேர் வலம் வரும்போது அந்த கட்டை உடைந்து அதையும் மீறி தேர் நகர்ந்து ஓடியதாம். கட்டுப்பாடு இல்லாத தேரால் மற்றவங்களுக்கு ஆபத்து நேருமோ என்று அதை இழுத்து வந்த ஒருவர் தானே தேர்ச்சக்கரத்தில் விழுந்து தன்னைப்பலிக்கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றிவிட்டாராம். அவர் ஞாபகமாகதான் இங்கே பலி பூஜை நடக்கிறதாம்.”

அதைக் கேட்ட உடனே சிந்தனாவின் மனம் கனத்தது.

அந்த மனிதர் செய்த தியாகம் போற்றப்படுகிறதுதான். ஆனால் அது பற்றி தெரிந்தவர் இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 15

Episode # 17

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.