(Reading time: 14 - 27 minutes)

09. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

ரண்டு கார்களும் மகாபலிபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது... சஞ்சய் கார் ஓட்டிக் கொண்டிருக்க... அம்பிகாவும் வைஷுவும் பின் சீட்டில் கதை அளந்துக் கொண்டிருந்தனர்... ஆனால் அதெல்லாம் அவன் கவனத்தில் பதியவில்லை... அவன் எண்ணம் முழுவதும் நீரஜாவை பற்றியே இருந்தது...

திடிரென்று அவளுக்கு என்ன ஆனது...?? காலையிலிருந்து அவள் பாராமுகம்  அவனை வதைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

தோன்றியது... நேற்றிலிருந்து இவளும் அதை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள்...

என்னவோ சஞ்சயை திருமணம் செய்ய இப்படியெல்லாம் அம்பிகாவிடம் நல்லப் பேர் வாங்கனும் என்றெல்லாம் இவளுக்கு தோன்றியதில்லை... எப்போதும் இயல்பாக இருப்பதே இவளுக்கு பிடிக்கும்...

"என்ன ஆன்ட்டி யாரையும் காணோம்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.