ப்ரியாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த ரேவதி,
“அதுக்காகவா அவரை இப்படி அலைய விடுற? லைப்ரரில அவரையே நேரா அந்த புக்கை கொடுக்க சொல்லி இருந்தா அவரே கொடுத்திருக்க போறார்... உதய்க்கு ஆபிஸ் சம்மந்தப் பட்டவங்க வீட்டுக்கு வரது எல்லாம் பிடிக்காது... அப்புறம் அவரோட வேலைக்கும் தேவை இல்லாமல் பிரச்சனை வர போகுது...” என்று சொல்லி விட்டு சந்தோஷ் பக்கம் மீண்டும் பார்க்காமல் உள்ளே சென்றாள்.
நந்திதாவும் அவளை தொடர்ந்து சென்றாள்....
ஒரு சில அடிகள் எடுத்து விட்டு நின்ற ரேவதி,
“நந்திதா...” என மருமகளை அழைத்தாள்.
சட்டென அவளின் அருகே சென்று,
“சொல்லுங்க அத்தை...” என்றாள் நந்திதா.
“என்ன இருந்தாலும் ப்ரியா என் சினேகிதியோட மக... அவளை....
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/7806-malargal-nanainthana-paniyale-28" rel="alternate">Episode # 28
{kunena_discuss:843}