தொங்க போட்ட முகத்துடன் தன் அருகே வந்து அமர்ந்த ரச்னாவை பார்த்து பொன்னம்மாள் வாஞ்சையுடன் புன்னகைத்தாள்.
“அவ அப்படி தான் தாயீ பட்டு பட்டுன்னு பேசுவா... ஆனா மனசுல சொக்க தங்கம்... இப்படி பேசிட்டு போறாளே தவிர உனக்குன்னு இன்னைக்கு பெரிய மீனா வாங்கிட்டு வருவா பாரு...”
“....”
“அவளுக்கு எப்படி பேசனும்னும் தெரியாது... கோபத்தை வெளியே காட்டவும் தெரியாது....”
“ம்ம்ம்...! அவங்க வர எவ்வளவு நேரம் ஆகும் பாட்டி....?”
“ஒரு மணி நேரம் மேல ஆகும்... ஏன் தாயீ?”
“எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு...” என்றபடி ஒரு துள்ளலுடன் எழுந்து வீட்டினுள் சென்றாள் ரச்னா.
...
This story is now available on Chillzee KiMo.
...த்துக் கொண்டு வீட்டின் பின்னே சென்றாள் விசாலினி.
பொன்னம்மாளும், ரச்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்....!
* - சூறை மீன் - Tuna Fish
தொடரும்
tle="Malaiyoram veesum katru" href="/stories/tamil-thodarkathai-all-list/6844-malaiyoram-veesum-katru-07" rel="alternate">Episode # 07{kunena_discuss:972}