(Reading time: 14 - 27 minutes)

'' ருவது பேருன்னு  சொல்ற , விருந்துன்னா  முக்கியமா ஒரு ஸ்வீட் இருக்கனும் ,ரெண்டா இருந்தாலும்  தப்பில்ல ,ஒன்னு அல்வா இருக்காப்புல பார்த்துக்கோ ,அதை தவிர  இட்லி ,உப்புமா ,பூரி பொங்கல் ,இடியப்பம் ,தயிர் சேமியா ,வடை ன்னு  நாலைஞ்சு  இருக்காப்புல  பார்த்துக்கோ ,அப்போ தான்  இருபது பேருக்கு  நிறைவா  போட முடியும் ,மத்தபடி எண்ணெய்  ஐட்டம்  பூரி இருந்தா  ,வடை வேண்டாம் ,இப்படி பார்த்து யோசிச்சு பண்ணிக்கோ ,மெனு பூரா  நானே சொல்றதை விட நீ யோசிச்சு முடிவு பண்ணு ,,சுவாரசியமா இருக்கும் ''என்று முடித்தார் 

அவர் சொல்வதையே அவள் அம்மாவும் ஒத்து பேச ,வசந்தி சித்தியும் வெளியே போய்  இருக்க ,தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு  சந்தோஷமாகவே முடித்தாள்  பேச்சை .

அதன் பின் பொன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்  ஒரு பக்கமாய்  நாலு சிமெண்ட் தூண்கள் தாங்க  மேல பிரும்மாண்டமான  நீர் தொட்டி இருந்தது .

தங்கசாமி தாத்தாவை  கண்டுகொண்டு இவர்கள் காத்திருக்க ,

''தம்பி  பெருமுயற்சி எடுத்து தான் இதை செய்து முடித்திருக்கு'' ,என்ற தங்கசாமி  தாத்தாவின் பாராட்டை  ஒரு புன்னகையுடன்  ஏற்று கொண்டாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.