சற்று நேரத்தில் வி ஏ ஓ வர ,சூடம் சாம்பிராணி போட்டு முறைப்படி பூஜை செய்த பின் ,கீழே இருந்த இணைப்பு குழாயில் ஒன்றை திறந்து ,திறப்பு விழாவை நிறைவு செய்தார் ,
அவர்கள் முன்னே யோசித்தபடி சற்று முன்பாக மதுவந்தி வீட்டுக்கு திரும்பி வந்தாள் .
பொன்னா இன்னும் இரண்டு ஆட்கள் துணையுடன் அத்தனையும் செய்து முடித்திருந்தாள் .
அத்தனையும் ஒரு முறை அவள் திருப்திக்கு திறந்து பார்த்து சிலதை துளி டேஸ்ட் பார்த்தும் தன் கடமையை செவ்வனே செய்தாள் மது !!!
முற்றத்தை ஒட்டி நீண்ட தாழ்வாரத்தில் தான் பந்தி போடுவதென முடிவு செய்திருந்தது .
தொடர்புடையவை:
...
This story is now available on Chillzee KiMo.
...title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/8090-pachai-kiligal-tholodu-09" rel="alternate">Episode # 09
{kunena_discuss:1052}