உள்ளே நுழைந்தவளை முன்னே பின்னே தெரியாதவர்களிடம் பேசுபவனைப்போல் பேசி அன்றைய தினத்தை முடித்தான்.
"எப்பிடி இப்டி நடிக்கிறான் இல்லை நெஜமாவே மறந்துட்டானா என்று இந்து குழம்பிக்கொண்டிருக்க"
இந்த குட்டிச்சாத்தான் இப்போ இங்க வரணும்னு யாரு கேட்டது என்று கோவத்தின் உச்சத்தில் இருந்தான் தீபக்
ஹப்பாடா ஒரு வழியா ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோடுக்ஷன் எல்லாம் முடுஞ்சுது .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
மாலை சோர்ந்த முகத்துடன் வந்த தீபக்கை பார்த்தே மகேஷ் அலுவலகத்தில் என்ன நடந்திருக்கும் என்று ...... அவர் மனதினுள் சிரித்துக்கொண்டார்
ஆனால் மாதவியோ "ஹே தீபு என்ன ஆச்சுமா ஏன் இவ்ளோ டல்அ இருக்க ............" என்று கேட்டார்.
அம்மா எனக்கு கொஞ்சம் காபி தரியாமா ......
அம்மா அப்புறம் எனக்கு நைட் டிபன் வேண்டாம் நான் கொஞ்சம் தனியா இருக்கணும் ..........
டேய் தீபு என்னடா ஆச்சு ஏன் இப்டி பண்ற என்ன ஆச்சுன்னு சொன்ன தானே தெரியும்..........
என்ன கேக்கணுமோ அதேல்லாம் பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாரி உக்காந்திருக்க உன் வீட்டுக்காரருகிட்ட கேளு..................
என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான் ............
என்ன என்று கேட்ட மனைவியிடம் கொஞ்சம் போறுமா நம்ம கல்யாண நாள் function அப்போ நம்ம பையனோட கல்யாணம் fix பண்ணலாம்னு முடிவு பண்ணீருக்கேன் .......
வேண்டாங்க மறுபடியும் அவன் லைப்ல interfere ஆகி மறுபடியும் பிரச்னைய பெருசாக்கிராதீங்க
மாது இந்த தடவ நான் பன்னதுக்கெல்லாம் பிராயச்சித்தம் பண்றதா முடிவு பண்ணிட்டேன் .............
கொஞ்சம் விட்டுபுடிமா உன் மகனை.............
உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் மத்தளம் படுற பாடு படுறேன்...................
ராஜேஷ் புன்னகைத்துக்கொண்டிருக்கும் பொழுது பழைய நினைவுகளில் தீபக்கும் மதுவும் மூழ்கி இருந்தனர் .
இவங்க ரெண்டு பேரும் யாரு , யாருக்காக இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க , இவங்க கோவம் தீருமா இல்ல என்ன நடக்கும் இதயெல்லாம் பொறுத்திருந்து வரும் வாரங்களில் பாப்போம் .
இப்போ எல்லாருக்கும் அட்வான்ஸ் "தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் "
தொடரும்
{kunena_discuss:1095}