(Reading time: 11 - 21 minutes)

வர்கள் அப்போது சிதம்பரம் தாண்டி கொள்ளிடம் வழியே வந்து கொண்டிருக்க ,அங்கே பாய் ,கூடை ,மூங்கில் ஊஞ்சலுடன்  மலை போல பானை குவிந்திருப்பதை பார்த்து தான்  ..

''இதென்ன இவ்வளவு  பானை குவிஞ்சிருக்கு ''

''பொங்கல் வருதில்ல ,அதுக்கு தான் ,இங்க எல்லோரும் மண் பானையில் தான்  பொங்கல் வைப்பார்கள் ''

''  அப்போ வண்டியை நிறுத்துங்க  நாமளும் ஒன்னு வாங்கிட்டு போவோம் ''

''ஹேய்  நமக்கெல்லாம்   கஸ்டம்  மெய்டு பானை ,நம்ம ஊர் குயவரால செஞ்சு தரப்படும் ''

''அப்படியா ,இப்போ புதுசா பண்ணி தருவாரா ,கிட்ட இருந்து பார்க்கலாமா ''

''உனக்கு ஆசையா  இருந்தா போய்  பார்க்கலாம் ,மதகுக்கு முன்னாடி தான் அவர் இடம்,ஆனா இப்போ பொங்கல் போகட்டும் ,அப்புறம் போய்  ப

...
This story is now available on Chillzee KiMo.
...

,தாத்தா பாட்டியின் நினைவாக ,வேட்டியும் , புடவையும் இருந்தது அதை வெளியே எடுத்து துவைத்து ,படைத்து ,உடுத்திக் கொண்டு ,வேறு புடவை ,வேஷ்டி படைத்து ,முன்னோர் ஆசி பெற உள்ளே வைப்பது முறை .

ஆக  அதன் படி அதை பெருண்ணிக்கு எடுத்து சென்று  துவைத்து ,உலர்த்தி எடுத்து வருவது    பண்ணையார் வேலை ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.