(Reading time: 25 - 50 minutes)

21. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

ன்னல் கம்பிகளைப் பிடித்தப்படி வெளியில் வெறித்துப் பார்த்துக் கொண்டு தன் அறையில் நின்றிருந்தாள் நீரஜா... இன்னும் சில மணி நேரங்களில் சஞ்சய்க்கும் அவனுடைய மாமன் மகளுக்கும் நிச்சயதார்த்தம்... சஞ்சய் சத்தியம் செய்து கொடுத்ததும், அம்பிகா உடனே தன் தம்பியிடம் பேசி ஒரு வாரத்தில் நிச்சயத்திற்கு தேதியும் குறித்து, இதோ அந்த நாளும் வந்துவிட்டது... ஆனால்

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்த சடங்குகள் செய்ய ஆயத்தமாக, இவளோ நீரஜாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.... உறவினர்களெல்லாம் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என எதிரெதிர் புறம் அமர்ந்தார்கள், மாப்பிள்ளையை வரச்சொல்லி பெரியவர்கள் சொன்னதும், அங்கு வந்தது சஞ்சய் அல்லாது வேறொருவனே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.