23. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
பிரசன்னாவின் முக மாற்றம் சாந்தியை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. ஏதேனும் பிரச்சனை வர போகிறதோ என்று அவள் யோசிக்கும் போதே, எதுவுமே நடக்காதது போல், பிரசன்னா,
“ஓ... ஓகே... சரி அப்புறம் பார்ப்போம்... பை...” என்று திரும்பி நடக்கலானான்.
பிரசன்னா எதுவும் எதிர்மறையாக சொல்லாததில் மகிழ்ச்சி அடைந்த போதும், அவனின் முக மாற்றம் சாந்தியின் மனதில் பல சந்தேகங்களை எழுப்பியது.
அவளுடன் நடந்த அருணா இதை எதை பற்றியும் கவலை பட வில்லை. வெளியில் வந்த உடனேயே சாந்தி அரவிந்தை அழைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தி இந்த் ஆபிஸ் விஷயத்தை எல்லாம் வேற யாரையாவது பார்க்க சொல்ல கூடாதா? பாவம் அவர் ஏற்கனவே அடிபட்டு இப்போ தான் சரி ஆகிட்டு வரார்.. இப்படி சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆவது?” என்றாள் வனஜா.