Chillzee 2016 Blockbuster Countdown - # 11
இதுவும் ஒரு கதாசிரியரின் அறிமுக கதை.
ராசு எழுதிய 'சிந்தை மயங்குதடி உன்னாலே' மே மாதம் 2015ல் நிறைவுப்பெற்றது.
இது ஒரு குடும்ப கதை. குடும்பத்தினரை பெரிதாக நினைக்கும் கதாநாயகி, பணத்தினால் spoilt kid ஆக இருக்கும் கதாநாயகன், குடும்பத்தினரின் கட்டாயத்தினால் நடக்கும் திருமணம் என போகும் கதையில் கதாநாயகி மதுமதி பளிச்சென்று ஒளிர்கிறாள்.
அவளுடைய கணவன் முகுந்தன், நண்பன் சிவபாலன் ஆகியோரும் அவளுக்கு நன்கு துணை நிற்கிறார்கள்.
சிந்தை மயங்குதடி உன்னாலே... இனிய மயக்கம்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'சிந்தை மயங்குதடி உன்னாலே' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}