வீட்டுக் குறிப்புகள் - 18 - சசிரேகா
ஓடாத கடிகாரங்களை சுவரில் மாட்டிவைப்பது வீட்டுக்கு நல்லது இல்லை
சிகப்பு கலர் கவர் இருக்கும் சோபா வீட்டுக்கு ஆகாது. அதனால் குடும்பத்தலைவருக்கு பணியிடங்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்
வாசல் கதவு பிடியில் மூன்று குட்டிப்பெல்களை மாட்டி வைத்தால் அந்த சத்தம் நல்ல தகவல்களைக் கொண்டு வரும்
எந்த அறையிலாவது காய்ந்த பூக்கள் இருந்தால் எடுத்து விடுங்கள்
சிரிக்கும் புத்தா அதுவும் பண மூட்டையுடன் கொண்ட புத்தரை வீட்டில் வைத்து அவருடைய தொப்பையை தினமும் ஒரு முறை தட்டினால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்
{kunena_discuss:747}