Latest Tamil Jokes - குறும்புக்கார வாத்து! 🙂 - அனுஷா
ஒரு நாள் ஒரு வாத்து கடைக்கு போச்சு.
அது கடைக்காரர் கிட்ட, “இங்கே திராட்சை விற்குறீங்களா?”ன்னு கேட்டது.
கடைக்காரர், "இல்லை, நாங்க திராட்சை விற்கலை" ன்னு சொன்னார்.
வாத்து வீட்துக்குப் போயிட்டு, அடுத்த நாள் திரும்ப வந்து, அதே கேள்வியை கேட்டது.
கடைக்காரரும், அதே பதிலா, "இல்லை, நாங்க திராட்சை விற்கலை" ன்னு சொன்னார்.
வாத்து வீட்துக்குப் போயிட்டு, அடுத்த நாள் திரும்ப வந்து, “இங்கே திராட்சை விற்குறீங்களா?”ன்னு கேட்டது.
இந்தத் தடவை கடைக்காரர் டென்ஷன் ஆகிட்டார்.
"இல்லை, நாங்க திராட்சை விற்கலை! நீ மட்டும் இதையே இன்னொரு தடவைக் கேட்டால், ஆணி ஒன்னை எடுத்து, அதை அடிச்சு, உன்னை அதுல மாட்டி விட்டுடுவேன்”னு சொன்னார்.
வாத்தும் வீட்டுக்கு போச்சு! அடுத்த நாள் திரும்ப கடைக்கு வந்தது.
கடைக்காரர் கிட்ட, “ஆணி இருக்கா?”ன்னு கேட்டுச்சு.
கடைக்காரர், “இல்லை, எங்க கிட்ட எந்த ஆணியும் இல்லை"ன்னு சொன்னார்.
உடனே வாத்து, "அப்போ நல்லதா போச்சு!!!! இங்கே திராட்சை விற்குறீங்களா?"ன்னு கேட்டுச்சு!!!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂