(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 86 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா 

த்திரிக்காய் சாப்பிட்டால் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் அதற்குண்டு

ண்ணில் நீர் வழிந்துக் கொண்டே இருந்தால் சிறிது விளக்கெண்ணெய் கண்ணில் விட்டுக் கொண்டு படுக்கப் போனால் கண்ணீர் நீர் வழிவது நிற்கும்

யிற்றில் வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து குடித்து வர சரியாகும்

தினமும் இரண்டு பப்பாளி துண்டு சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் குணமாகும் இருதயம் பலம் பெறும்

சொறி சிரங்கு முதலிய சரும நோய்கள் உள்ளவர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து தடவினால் குணமாகும்

ங்கள் உடலில் தீப்பட்ட காயங்கள் இருந்தால் அதன் மேல் ஆறிய கெட்டியான டீ டிக்காஷனை தீப்பட்ட இடத்தில் தடவி வந்தால் மெல்ல மெல்ல காயம் குணமாகும்

புதினா இலை, துளசி இலை, கற்பூர வல்லி இலை இவற்றை அடிக்கடி மென்று தின்பது பல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கும்

வெண்டையின் வேரை நீரில் ஊற வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் கண்பார்வை ஒளி பெறும் 

முருங்கை இலை ஈர்க்கு கருவேப்பிலை ஈர்க்கு இரண்டையும் கஷாயம் வைத்து 30 மில்லி அளவு சாப்பிட வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.