நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
நாம் படித்தவை - 12 - விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
பகிர்ந்தவர் - இந்துஸ்ரீ
நமது சிறு வயதில் நாம் மிகவும் ரசித்த ஒரு கதைதான் இந்த கதை.
ராஜாவாகிய விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் பல கதைகள் கூறி அந்த கதைக்கு சரியான விடை கேட்கும்.
அதற்கு ராஜா சரியான பதில் கூற வேண்டும் இல்லையென்றால் ராஜாவின் தலை சிதறி விடும் என்ற நிபந்தனையுடன் ராஜாவுக்கு கதைகள் சொல்லும்.
ராஜா எல்லா கதைக்கும் சரியான விடை சொல்லி அந்த வேதாளத்தை கைபற்றுவார்.
விக்ரமாதித்த ராஜாவின் சிம்மாசனத்தில் இருக்கும் பதுமைகள் ராஜாவின் புகழ் மற்றும் அவரின் வீரம் பற்றிய கதைகளை கூறுவதே இந்த கதை.
என்னுடைய சிறு வயதில் நான் மிகவும் ரசித்த கதை. இந்த கதையை ஒரு திரைப்படமாக காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
மிக அருமையான கதை, யாருக்கும் இந்த கதை ரொம்பவும் பிடிக்கும்.
இதை வாசிப்பதற்கு வயது ஒரு தடையல்ல.
நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:703}