நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
நாம் படித்தவை - 20 - விட்டு சிறகடிப்பாய் – முத்துலட்சுமி ராகவன் [சுமதி கு]
நான் சமீபத்தில் முத்துலட்சுமி ராகவன் எழுதிய "விட்டு சிறகடிப்பாய் " நாவல் படித்தேன்.
அவர்களுடைய எழுத்து நடை எனக்கு பிடிக்கும் என்றாலும், இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்ததென்னவோ அவர்கள் சொல்ல வந்த கருத்து.
திருமண வாழ்க்கையாக இருக்கட்டும், காதல் தோல்வியாக இருக்கட்டும் எந்த பிரச்சினையில் இருந்தாலும் அதை விட்டு மீண்டு வர நாம் தான் முதல் படி எடுத்து வைக்கவேண்டும்.
அதோடு மற்றவர்கள் மீது பழி போட்டு மிக சுலபமாக வாழ்க்கையை ஓட்டுவதை விட்டு நாம் அந்த பிரச்சினையில் இருந்து விட்டு விடுதலையாகி சிறகை விரித்தாலே வாழ்க்கை நம் வசப்படும்.
இந்த கருத்துக்களை ஹீரோ மூலமாக சொல்லி இருப்பார்.
கண்டிப்பாக ஒரு தடவை படிக்கலாம்.w=article&layout=edit&id=12011
நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:703}