பிச்சைக்காரனை கேட்டால், உணவு கிடைக்க! பணக்காரனை கேட்டால், சொத்து சேர்க்க! தாயைக் கேட்டால், தன் குழந்தைகளின் நலனுக்காக! துறவிக்கோ, சமுதாய சேவை, அமைதி, விடுதலை!
அவரவர்கள் சூழ்நிலை, நோக்கத்தை நிச்சயிக்கிறது!
சில வினாக்களுக்கு விடை கிடைத்தால், நோக்கம் தெளிவாகும்:
1.நாம் யார்?
2.நம் வாழ்வை எதற்கு பயன்படுத்த விரும்புகிறோம்?
3.நாம் யாராக இருக்க விரும்புகிறோம்?
4.நம் லட்சியங்கள் என்ன?
5.லட்சியத்தை எப்படி அடைய நினைக்கிறோம்?
6.சந்தோஷமாக இருப்பது எப்படி?
அறிஞர்களின் கருத்து:
லியோ ரோஸ்டன்: " உபயோகமாயிருப்பது, பொறுப்பாயிருப்பது, கௌரவமாய் வாழ்வது, கருணையுடன் வாழ்வது! உலகில் நம்மால் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது!"
தீபக் ச
...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...
title="Nee oru murai thaan vaazhgiraai" href="/lifestyle/nee-oru-murai-thaan-vazhgiraai/12654-nee-orumurai-thaan-vaazhgiraai-ravai-05">Episode # 05
{kunena_discuss:1235}