பெரும்பாலானோர், தாங்கள் வாழ்வில் ஒருநாளும் மகிழ்ச்சி அடையவே முடியாது என முடிவு கட்டிவிடுகிறார்கள். தலைவிதி, கர்மா என்று சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள்.
மகிழ்ச்சிக்கு தேவையானவை:
அன்பு! அன்பின்றி வாழ்க்கை ஒருநாளும் முழுமை அடையாது. ஏன்?
அதுதான், மகிழ்ச்சியின் வித்து, ஆதாரம்! வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அது அவசியமானது.
பிறரோடு உள்ள நெருக்கம் அன்பினால் ஏற்படுகிறது. நிபந்தனையற்ற அன்பு! எது நடந்தாலும், அதை அப்படியே ஏற்பது, நிபந்தனையற்ற அன்பை சாத்தியமாக்குகிறது!
எவரையும் எடைபோடாத சூழ்நிலையில் நாம் நிம்மதி காண்கிறோம்.
"எவன் ஒருவன் உலகை, தனது உடலின் பகுதியாகவே ஏற்கிறானோ, அவனிடம் உலகத்தையே ஒப்படைக்கலாம்."--லா சூ!
வாழ்வில், பணம், அதிகாரம், உறவுகள், சமூக கௌரவம், எல்லா
...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...
title="Nee oru murai thaan vaazhgiraai" href="/lifestyle/nee-oru-murai-thaan-vazhgiraai/12713-nee-orumurai-thaan-vaazhgiraai-ravai-06">Episode # 06
{kunena_discuss:1235}