சிரித்த முகத்துடன் உள்ளவர்கள், உற்சாகமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
சலிப்பை விரட்டி, மன்னிக்கும் குணத்தை சிரிப்பு கொடுக்கும்.
தம்பதியரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டால், சிரிப்பு அதை சரிசெய்யும்.ஆரோக்கியத்தை வளர்க்கும்.
நமது மூளையின் யற்கை வலி நிவாரணி என்டார்பினை சிரிப்பு வெளிக்கொண்டுவருகிறது.
" என் ஆன்மா இதயத்தின் மூலம் சிரிக்கட்டும், இதயம் கண்களின்மூலம்சிரிக்கட்டும், அந்தக் கண்கள், வருந்தும் இதயங்களுக்கு செழுமையான சிரிப்பை வாரி வழங்கட்டும்" என்கிறார், பரமஹம்ஸ யோகானந்தா!
(25) வாய்விட்டு சிரியுங்கள்!
எந்தப் புண்ணையும் ஆற்றும் மருந்து, வாய்விட்டுச் சிரிப்பு!
"வாய்விட்டு சிரித்தால
...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...
title="Nee oru murai thaan vaazhgiraai" href="/lifestyle/nee-oru-murai-thaan-vazhgiraai/12760-nee-orumurai-thaan-vaazhgiraai-ravai-07">Episode # 07
{kunena_discuss:1235}