(Reading time: 1 - 2 minutes)

படித்ததில் பிடித்தது - பொன்மொழிகள் - ரவை

quotes 

விமரிசனத்தை தவிர்க்க எதையும் செய்யாமலும் எதையும் பேசாமலும் இருந்தால், பூஜ்யமாகிவிடுவாய்.

 

நீ சொல்வதற்கு மட்டுமல்ல, சொல்லாமல் தவிர்ப்பதற்கும் பொறுப்பாவாய்

 

ட்டுமுறை கீழே விழுந்தாலும் ஒன்பதுமுறை எழுவதே, வெற்றியின் ரகசியம்.

 

மிகுந்த சோதனையான காலத்தில்தான், உனக்குள்ள திறமை வெளிப்படுகிறது.

 

யோசித்துப் பேசு! ஆனால், யோசிப்பதையெல்லாம் பேசாதே!

 

ணிக்கணக்கில் பேசுவதைவிட, சிறிதளவு செய்கையே சிறப்பு!

 

ன்பு குறையும்போது, பிழைகள் மிகும்.

 

தேவைக்குமேல் வைத்திருப்பவன், அடுத்தவனை சுரண்டுகிறான்.

 

பிரார்த்திக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே மேல்!

 

டவுள் குணப்படுத்துகிறார், டாக்டர் ஃபீஸ் பெறுகிறார்.

 

{kunena_discuss:1107}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.