படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
கடிகாரத்தை பார்க்காதீர்! அது செய்வதுபோல், செய்! இயங்கிக்கொண்டேயிரு!
மென்மையான அலட்சியத்தைவிட, கொடுமையானது, வேறெதுவும் இல்லை.
வாயை திறக்குமுன், மனதைத் திற.
இடம் மாறினாலும், சந்தனம் மணப்பதை நிறுத்துவதில்லை.
இறுதி ஆண்டு மாணவன், ஒரு பெண்ணை தன் தந்தையின்முன் நிறுத்தி, "என் கேம்பஸ் செலக்ஷன், இதோ!" என்றான்.
மாதாகோவில் கோஷம்: முதலில் வருபவர், முதலில் காப்பாற்றப்படுகிறார்.
அணுவைக்கூட பிளந்துவிடலாம். துவேஷத்தை முடியாது!
தோல்வியில்தான், துணிவு பிறக்கிறது.
கடவுளை நம்புவோரை உலகத் துன்பங்கள் பாதிக்காது, உலகை நம்புவோரை, கடவுள் கவனிப்பதில்லை!
{kunena_discuss:1107}