விளக்கு ஏற்றுதலின் மகத்துவம் - சசிரேகா
ஞாயிற்றுக்கிழமை – தீபம் ஏற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும் பார்வை பிரகாசமாகும்
திங்கள் கிழமை – மனசஞ்சலங்கள் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும் தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்
வியாழக் கிழமை- குரு பார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும் கவலைகள் நீங்கி மனம் நிம்மதி அடையும்
சனிக்கிழமை – வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும்