(Reading time: 1 minute)

உனக்காக கண்ணே!

உனக்காக நான் சேர்த்து வைத்த அன்பும்

படித்து வைத்த பாட்டும் 

மறையாமல் மனதுக்குள் 

அது என்று தான் உன்னை சேருமோ ?  

காத்திருக்கிறேன் கடவுளின் கருணைக்காக !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.