உனக்காக கண்ணே!
உனக்காக நான் சேர்த்து வைத்த அன்பும்
படித்து வைத்த பாட்டும்
மறையாமல் மனதுக்குள்
அது என்று தான் உன்னை சேருமோ ?
காத்திருக்கிறேன் கடவுளின் கருணைக்காக !
உனக்காக நான் சேர்த்து வைத்த அன்பும்
படித்து வைத்த பாட்டும்
மறையாமல் மனதுக்குள்
அது என்று தான் உன்னை சேருமோ ?
காத்திருக்கிறேன் கடவுளின் கருணைக்காக !
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.