(Reading time: 1 minute)

கவிதை - இந்திய நாடு! - சுமதி

India

அன்று

இந்தியா என்ற நாடு 

மக்களுக்காவும் மனிதாபிமானத்தும்

கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும்

புகழ்பெற்ற விளங்கியது

 

இன்று

இந்தியா என்ற நாடு

மதத்துக்கும் பணத்துக்கும்

அரசியல்வாதிகளிடமும்

சினிமாக்காரர்களிடமும்

அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது

 

என்று

தலைநிமிர்ந்து நிற்கும் இறைவா???

எங்கள் இந்திய நாடு!!!!!

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.