கவிதை - இந்திய நாடு! - சுமதி
அன்று
இந்தியா என்ற நாடு
மக்களுக்காவும் மனிதாபிமானத்தும்
கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும்
புகழ்பெற்ற விளங்கியது
இன்று
இந்தியா என்ற நாடு
மதத்துக்கும் பணத்துக்கும்
அரசியல்வாதிகளிடமும்
சினிமாக்காரர்களிடமும்
அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது
என்று
தலைநிமிர்ந்து நிற்கும் இறைவா???
எங்கள் இந்திய நாடு!!!!!
{kunena_discuss:779}