(Reading time: 1 minute)

கவிதை - குழந்தைப்பருவம் - சுமதி

உன்னுடைய உலகத்தில்

இன்பமும் துன்பமும்

ஏதும் செய்யமுடியவில்லை

என ஏங்கிக்கொண்டிருக்கின்றன

ஏதுவான காலம் வரும்வரை

காத்துக்கொண்டிருக்கும் எனவே

எச்சரிக்கையுடன் இரு கண்ணே!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.