கவிதை - குழந்தைப்பருவம் - சுமதி
உன்னுடைய உலகத்தில்
இன்பமும் துன்பமும்
ஏதும் செய்யமுடியவில்லை
என ஏங்கிக்கொண்டிருக்கின்றன
ஏதுவான காலம் வரும்வரை
காத்துக்கொண்டிருக்கும் எனவே
எச்சரிக்கையுடன் இரு கண்ணே!!!
{kunena_discuss:779}
உன்னுடைய உலகத்தில்
இன்பமும் துன்பமும்
ஏதும் செய்யமுடியவில்லை
என ஏங்கிக்கொண்டிருக்கின்றன
ஏதுவான காலம் வரும்வரை
காத்துக்கொண்டிருக்கும் எனவே
எச்சரிக்கையுடன் இரு கண்ணே!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.