பெண்ணே
கண்ணாடியில் தெரிவது
நம் உருவம்
உன் கண்களில் தெரிகிறது
ஏன் ஏக்கம்
ஏக்கம் என்னவென்று
நீ சொன்னால்
தீர்த்து வைக்க
நான் இருக்கிறேன்
உன்னுள் நானிருந்தால்
நேரத்தை கடத்தாதே... பெண்ணே...
கண்ணாடியில் தெரிவது
நம் உருவம்
உன் கண்களில் தெரிகிறது
ஏன் ஏக்கம்
ஏக்கம் என்னவென்று
நீ சொன்னால்
தீர்த்து வைக்க
நான் இருக்கிறேன்
உன்னுள் நானிருந்தால்
நேரத்தை கடத்தாதே... பெண்ணே...
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.