வரமா சாபமா?
கனவாய் வந்தாய்
கவிதை சொன்னாய்
மனதில் நின்றாய்
மயங்கி நின்றேன்
காதல் சொன்னாய்
கண்ணீர் சிந்தினேன்
இன்று கானலாய் மறைந்துவிட்டாய்
என் வாழவில் நீ வந்தது
வரமா சாபமா ............................
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.