(Reading time: 1 minute)

கவிதை - உன்னை பார்த்த வேளை  - சரண்யா

love

மனதினில் எழுந்திடும்  ஆவல் 

கண்களில் உறைந்திடும் புன்னகை 

இதழ் வரை வந்த வார்த்தைகள் 

கானல் நீராய் தோன்றிடும் காட்சிகள் 

கனவுகளின்றி தவிக்கும் விழிகள் 

புயலென ஆர்ப்பரிக்கும் இதயம் 

அனைத்தும் அடங்கியது என் விழிநீரில் 

உன்னை என் கண்கள் கண்ட நொடியினில்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.