காதல் - சரண்யா
காதல் என்பது
கண்களிரண்டில் தொடங்கி
மனதில் வித்திட்டு
மண்ணோடு மனதைப் புதைத்து
விருட்சமாய்த் தழைக்கிறது
கண்ணீர் என்னும் நீரூற்றில்!!!
{kunena_discuss:779}
காதல் என்பது
கண்களிரண்டில் தொடங்கி
மனதில் வித்திட்டு
மண்ணோடு மனதைப் புதைத்து
விருட்சமாய்த் தழைக்கிறது
கண்ணீர் என்னும் நீரூற்றில்!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.