என்னுள் நீ - சுதாகர்
உன் நெற்றி சுட்டிக்கும்
நெற்றிப் போட்டிற்கும்
உள்ள இடைவெளியை
என் முத்தத்தால் நிரப்ப வேண்டும்
உன் மருதாணி பூசிய
கைகளில் என்
இதழ் பட்டு சிவக்க வேண்டும்
வெட்கத்தால் உன் முகம் சிவக்க
அதில்
முத்தத்தால் கண்ணம் சிவக்க
மரம் உதிர்த்த இழையாய்
என்னுள் மக்கிக் கரைய வேண்டும் நீ
{kunena_discuss:779}