(Reading time: 1 minute)

கவிதை - பெண்ணே! - ஜான்சி

mirage

விதியென்னும் வேள்வியில்
கசங்கி கருகி போய் விடுகின்றன

பலரின் கனவுகளும்
ஏக்கங்களும்

வருடங்கள் பல கழிந்தும்
மனது மட்டும்

தான் கனவுகளை தவறவிட்ட
பால்யத்திலோ,
இளமையிலோ


நிலைக் கொண்டு விடுகின்றது......
அவை
கானல் கனவுகள் என்றறிந்தும் கூட....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.