கவிதை - பெண்ணே! - ஜான்சி
விதியென்னும் வேள்வியில்
கசங்கி கருகி போய் விடுகின்றன
பலரின் கனவுகளும்
ஏக்கங்களும்
வருடங்கள் பல கழிந்தும்
மனது மட்டும்
தான் கனவுகளை தவறவிட்ட
பால்யத்திலோ,
இளமையிலோ
நிலைக் கொண்டு விடுகின்றது......
அவை
கானல் கனவுகள் என்றறிந்தும் கூட....
{kunena_discuss:779}