கவிதை - புன்னகை - ஜான்சி
பல நேரங்களில்
முகமும்
பாவனையும்
புன்னகை உதிர்த்த
உதடுகளும்
நினைவிலிருந்து உடனே
அழிந்து விடுகின்றன.
அப்புன்னகை
தந்த இதம் மட்டும்
மனதில்
நிலைத்து
நின்று விடுகின்றன.
{kunena_discuss:779}
பல நேரங்களில்
முகமும்
பாவனையும்
புன்னகை உதிர்த்த
உதடுகளும்
நினைவிலிருந்து உடனே
அழிந்து விடுகின்றன.
அப்புன்னகை
தந்த இதம் மட்டும்
மனதில்
நிலைத்து
நின்று விடுகின்றன.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.