கவிதை - பரிகசிப்பு - ஜான்சி
வாழ்க்கை எனும் ஒற்றை
வழிப் பாதையில்,
கண்மூடித்தனமாய்
ஓடிக் கொண்டிருந்த போது,
தவற விட்ட நிறுத்தங்கள்
நின்று நிமிர்ந்து
திரும்பிப் பார்க்கையில்
எட்டி நின்று
பரிகசிக்கின்றன.
{kunena_discuss:779}
வாழ்க்கை எனும் ஒற்றை
வழிப் பாதையில்,
கண்மூடித்தனமாய்
ஓடிக் கொண்டிருந்த போது,
தவற விட்ட நிறுத்தங்கள்
நின்று நிமிர்ந்து
திரும்பிப் பார்க்கையில்
எட்டி நின்று
பரிகசிக்கின்றன.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.