கண்ணீர் - மனோ ரமேஷ்
அறை முழுவதும்
வெளிச்சம் பரப்பியும்
தன்னை தாங்கிய இடத்துக்கு
இருளை தருவதால்தான்
ஓயாமல் அழுகிறதோ
மெழுவர்த்தி.
அறை முழுவதும்
வெளிச்சம் பரப்பியும்
தன்னை தாங்கிய இடத்துக்கு
இருளை தருவதால்தான்
ஓயாமல் அழுகிறதோ
மெழுவர்த்தி.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.