கவிதை - அலைகடலோடு இங்கிவன்! - ஷக்தி
“ஆர்ப்பரிக்கும் அழகிய
அலைகளின் மொழிகளோடு
என் மௌனங்கள் உரைத்து
வாதாடிய பொழுதுகள்,
களவாட முடியாத நிழல்கள்!
#அலைகடலோடு இங்கிவன்!”
{kunena_discuss:779}
“ஆர்ப்பரிக்கும் அழகிய
அலைகளின் மொழிகளோடு
என் மௌனங்கள் உரைத்து
வாதாடிய பொழுதுகள்,
களவாட முடியாத நிழல்கள்!
#அலைகடலோடு இங்கிவன்!”
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.