கவிதை - நினைவுகள் - நிலவினி
நீ என்னை என்னவாக நினைத்திருந்தாய்...
என்னவாக இப்போது நினைத்திருப்பாய்.......
நினதை்திருப்பாயா?
நினைப்பதில்லை என்ற நிலையிலிருய்யாய.....
நினைவே நிரந்திரம் என்றிருப்பாயா....
நினை வை நி.ஜத்தின் கீழ் ஔித்திருப்பாயா
நிஜமல்ல வேறும் நினைவேன்று தவிர்த்திருப்பாயா.......
நினைவோடு நிதம் எனபை்போல தவித்திருப்பாயா.........
நினைவெல்லாம் நினைத்து பார்ப்பவள் நான் அல்ல என
நினைத்திருப்பாயா......
நிதர்சணம் சுமந்து நினைவுகளாடு வாழ்கயைில்
நிர்கதி ஆக்குவதும் நினைவுகளே....
நிறைத்து செல்வதும் நினைவுகளே
நினகை்க தெரிந்த மனமே ...
உனை மறக்க சொல்லவில்லை...
நினயைாதிருக்க தெரியாதா???
{kunena_discuss:779}