கவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்
ஸ்வரமில்லா இசையாக
வண்ணமில்லா சித்திரமாக
மொழியில்லா பண்ணாக
எழுத்தில்லா கவியாக
உயிரில்லா கூடாக நானிருக்க
ஸ்வரமாய்
வண்ணமாய்
மொழியாய்
எழுத்தாய்
உயிராய்
எனை எப்போது சேர்வாய் நீ?!!
{kunena_discuss:779}
ஸ்வரமில்லா இசையாக
வண்ணமில்லா சித்திரமாக
மொழியில்லா பண்ணாக
எழுத்தில்லா கவியாக
உயிரில்லா கூடாக நானிருக்க
ஸ்வரமாய்
வண்ணமாய்
மொழியாய்
எழுத்தாய்
உயிராய்
எனை எப்போது சேர்வாய் நீ?!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.