36. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
என்னை நீ வெறுத்திருந்தால் அன்பே,
உன் வாழ்வை விட்டு விலகி இருப்பேன்.....
முறைத்திருந்தால் கண்ணே,
சோகத்தில் மூழ்கி இருப்பேன்.....
அடித்திருந்தால் அழகே,
அசிங்கத்தில் அழுதிருப்பேன்.....
அணைத்துவிட்டாய் அம்புலிப் பெண்ணே,
ஆயுள் நீளக்கொண்டேன்.....
குலம் மாறினேனோ இன்று அழகிய அரக்கியே? .....
{kunena_discuss:779}