(Reading time: 1 minute)

36. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

என்னை நீ வெறுத்திருந்தால் அன்பே,

உன் வாழ்வை விட்டு விலகி இருப்பேன்.....

முறைத்திருந்தால் கண்ணே,

சோகத்தில் மூழ்கி இருப்பேன்.....

அடித்திருந்தால் அழகே,

அசிங்கத்தில் அழுதிருப்பேன்.....

அணைத்துவிட்டாய் அம்புலிப் பெண்ணே,

ஆயுள் நீளக்கொண்டேன்.....

குலம் மாறினேனோ இன்று அழகிய அரக்கியே? .....

 

Poem # 35

Poem # 37

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.