39. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
எழுத்துக்களில் எழுதி விட்டேன்!
சொற்களில் சொல்லியும் விட்டேன்!
சோகம் குறைய வில்லை! ஆனந்தம் அளவில் இல்லை!
செல்வேன் அன்பே சொர்கமும்! நரகமும்!
உன்னோடு நான் வாழ்ந்த நாட்களை சரியாக
எடுத்துச்சொல்ல வார்த்தைகள் தேடி!.....
{kunena_discuss:779}