40. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
விண்ணவர்களின் விழியில் இல்லை!
மன்னவர்களின் மதியில் இல்லை!
பெண்ணவளின், என்னவளின் பேரழகு!!
சொர்கத்தில் இல்லாத சொர்ணச்சிலை!
பூவுலகில் முன் பூத்திடாத புது பூ!
பெண்ணவளின், என்னவளின் பேரழகு!!
இலக்கியம் பேசிடாத எதுகைமோனை!
சிற்பி காணாத சொப்பனம்!
பெண்ணவளின், என்னவளின் பேரழகு!!
பூவின் மென்மைக்கு இனையில்லை!
தேனின் தனித்தன்மைக்கு நிகரில்லை!
பெண்ணவளின், என்னவளின் பேரழகு!!
{kunena_discuss:779}