(Reading time: 1 minute)

25. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

இராமன் அவன்!

வில் கொண்டு வினையழித்தான்!!

சீதை அவள் சித்திரமாய் கிடைத்தாள்!!!

கிருஷ்ணன் அவன்!

சொல் கொண்டு உலகாண்டான்!!

ராதை அவள் எழிலுருவாய் சரண் புகுந்தாள்!!!

வீரனே நீ!

எதை கொண்டு என்னை சிறைப்பிடித்தாய்!!

தப்பிக்க வழி அறிந்தும் உனக்காக காத்திருக்கின்றேன்!!!

காதல் ஏன் இப்படி????

Poem # 24

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.