காஷ்மீர் / இலங்கை - சிவரஞ்சனி
இறைவா!
மறந்தும் கூட இங்கே வந்துவிடாதே!
தினமும் உனக்கு பாலாலும் தேனாலும் அபிஷேகம் நடைபெறுகிறது!
இங்கே வந்தாயானால்
ஒருவேளை அது
செங்குருதியால் நடைபெறலாம்!!!
{kunena_discuss:779}
இறைவா!
மறந்தும் கூட இங்கே வந்துவிடாதே!
தினமும் உனக்கு பாலாலும் தேனாலும் அபிஷேகம் நடைபெறுகிறது!
இங்கே வந்தாயானால்
ஒருவேளை அது
செங்குருதியால் நடைபெறலாம்!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.