நீ எழுதிதான் பாரேன் - ஷக்தீ
கண்களில் காதல் கோர்த்து உனை கண்டென்
காஜல் ப்ராண்ட் பற்றி கவிபாடினாய்
உன் குறும்புகளினால் புன்னகை புரிந்தேன்
இதழ் நுகர்ந்தே ஸ்டாப்பெரி கவிபாடினாய்
நடை பயில கரம் நீட்டினேன்
நகச்சாய வண்ணம் புகழ்ந்தாய்
பதங்கள் கோர்த்து மனம் பகிர்ந்தேன்
கவிதையொவென எதிர்கவி எழுதினாய்
என்றெனும் உன் நினைவுடன் இறந்திருப்பேன்
அன்றும் எட்டி நின்று இரங்கற்பா பாடி வை
{kunena_discuss:779}