(Reading time: 1 minute)

நீ எழுதிதான் பாரேன் - ஷக்தீ 

Woman

கண்களில் காதல் கோர்த்து உனை கண்டென்
காஜல் ப்ராண்ட் பற்றி கவிபாடினாய்

உன் குறும்புகளினால் புன்னகை புரிந்தேன்
இதழ் நுகர்ந்தே ஸ்டாப்பெரி கவிபாடினாய்

நடை பயில கரம் நீட்டினேன்
நகச்சாய வண்ணம் புகழ்ந்தாய்

பதங்கள் கோர்த்து மனம் பகிர்ந்தேன்
கவிதையொவென எதிர்கவி எழுதினாய்

என்றெனும் உன் நினைவுடன் இறந்திருப்பேன்
அன்றும் எட்டி நின்று இரங்கற்பா பாடி வை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.