(Reading time: 1 - 2 minutes)

கவிதை - இன்று புதுவருட நாள் - வின்னி

puthandu

ஒரு புதிய ஆரம்பம்

 

வாழ்க்கை என்னும் புத்தகத்தின் ஒரு புது அத்தியாயம் எழுதப்படக் காத்திருக்கிறது

 

புதிய கேள்விகள் கேட்கப்படவேண்டும்.

அவை அரவணைக்கப்பட்டு,

அன்புடன் ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கின்றன

 

உன்னை அறிந்துகொள்ளப் போகும், இந்த மாறுபட்ட, மகிழ்ச்சிகரமான, வருடத்தில், பதில்கள் அறியப்பட்டு, அதன் பின் வாழப்பட வேண்டும் .

 

இன்று உனக்காக  ஒரு அமைதியான இடைவேளையை ஏற்படுத்தி, அதனுள்ளே கனவுகான, எழுது கோலை ஏந்து என் சக எழுத்தாளனே

 

கனவுகள் மாத்திரமே மாற்றத்தைப் பிறப்பிக்கும்     

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.