சாயம் வெளுத்தது - சரளாதேவி
இது நாள் வரை நாட்டுக்காக
உழைத்த நாம்
இனி வெறும் மதிப்பற்ற காகித துண்டுகள்
புதிய இந்தியா பிறந்திட
நாம் தியாகம் செய்வோம் ..நம்மை
இனியாவது
நம் சகோதரர்கள் மீது
கருப்பு சாயம் பூசாமல் இருக்கட்டும்
வெளுத்திடும்
பலரின் முகச்சாயம் ..
{kunena_discuss:779}