கவிதை - உன் விழிகளில்!!! - ஆர்த்தி N
என் மனதிற்கினியவளே,
உன் விழிகளென்னும்
ஆழ் கடலில் மூழ்கி
உன் உள்ளமென்னும்
கரையினை சேர்ந்திடவே
துடிக்கிறேன்,
இது கரைசேரா நேசம்
என புரிந்தும்!?!?!
{kunena_discuss:779}
என் மனதிற்கினியவளே,
உன் விழிகளென்னும்
ஆழ் கடலில் மூழ்கி
உன் உள்ளமென்னும்
கரையினை சேர்ந்திடவே
துடிக்கிறேன்,
இது கரைசேரா நேசம்
என புரிந்தும்!?!?!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.